ஆண்களே உங்க அம்மா, மனைவி, அக்கா, தங்கைப்படும் கஷ்டத்தில் நீங்கள் பங்கெடுத்திருக்கீர்களா? வீட்டில் இல்லத்தரசியாக இருக்கும் பெண்கள் தினந்தோறும் பலவித சவால்களை மேற்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் படும் கஷ்டத்தை பல ஆண்கள் புரிந்துக்கொள்வதில்லை மேலும் தனக்கெனவொரு அடையாளம் வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு இங்க எத்தனை ஆண்கள் வழி விடுகின்றனர். பாலிவுட் குறும்படம் ஒன்றில், திருமணமாகி 4 வருடம் ஆன மனைவி தினந்தோறும் செய்யும் வேலையில் பங்கெடுக்காத கணவன் இருக்கிறார்.…
மதுர ஜில்லா மச்சான் தாண்டி என் ஜாதகத்தில் குரு உச்சம் தாண்டி!!! இந்த வரியின் போது தனுஷ், நீல ஆடையும் தலைப்பாவும் போட்டு வெளியூர் ஆள் பூம்பூம் மாட்டுக்காரன் மாதிரி இருக்கார். மேலும் 'என் நேரம் நல்லாயிருக்கு உன்ன நான் தூக்கிட்டு போயிட்டுவேன்' அர்த்தம் போல. முதல் பத்தியில் இவரு இப்படி கேட்டு அந்த பொண்ணோட தோப்பில வர்ணிக்காரு அதுக்கு அந்த பொன்னு 'ஏய் நான் சிட்டு தான் ஆனால்…
அந்திமழை பொழிகிறது. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது. என் காதலிலே நான் உன்னைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பதால் பொழிகிற மழை துளியில் கூட உன் முகம் தெரிகிறது. நீ எப்பேர்ப்பட்டவள் தெரியுமா, உயிரோடு இருக்கும்போது நாம் காணாத அந்த இந்திரத்தோட்டத்தில் விளைகிற விலை உயர்ந்த முந்திரி மாதிரி உன் குணமானவள். மன்மத நாட்டிற்கு மந்திரியே. அந்த இறைவனுக்கு நீ நெருக்கமானவள் போல, உன்னை மட்டும் பாத்து பாத்து செதுக்கிருக்கான். காதலி…
நாபோ பிறரைப்பார்த்து ரோல் மாடல் எடுத்துக்கலாம் ஆனால் அவருடைய ரோலாகவே இருக்க நினைக்கக் கூடாது. ரசிகர்கள் பட்டாளம் மற்ற நாட்டை விட தென்னிந்தியாவில் அதிகமாகவே இருக்கிறது. காலத்திற்கேற்ற முன்னேற்றத்துடன் அவரவர் விருப்பமான நடிகர்களை முன்னிறுத்தும் வகையில் ரசிகர் மன்றம் மற்றும் நற்பணி மன்றம் என்று உதவி செய்வது சேவை செய்வது. என் தலைவனுக்காக எத வேணாலும் பண்ணுவான் என்று சொல்வது மட்டும் அல்லாமல் அதை கண் மூடிதனமாக செய்யும் ரசிகர்கள்…
"கல்யாணத்திற்கு பின்னாடி காதலை மறக்கறதும் கணவனையே மறப்பதும் இன்றைய காதலாகிப்போச்சு" இயக்குனர் மாரி நடித்து இயக்கும் 3 முடிச்சு யூடூப் தொடர் வெளியாகி மக்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உயிருக்கு உயிராக காதலித்து 2018 கல்யாணம் ஆகி ஒருத்தரால ஒருத்தர் நிறைய சந்தோஷத்தை தொலைத்திருக்காங்க. அதனால இரண்டு வருடத்துல வாழ்க்கையே கசந்துபோச்சு. ஆனாலும் மனசுக்குள் இருக்கற அன்ப வெளிக்காட்டாமலே வாழ்றாங்க. இரண்டுப்பேருமே மனசு விட்டு பேசாதது தான்…