கே. பாலசந்தர் தயாரிப்பில் சமுத்திரக்கனி இயக்கிய சீரியல். "தேடாதே தொலைந்துப்போவாய்". இது எனக்கு பார்க்கையில் ரொம்ப பிடித்திருந்தது. ஒரு அல்டிமெட்டான ஒரு பவர்ப்பில் திரைக்கதை. பொதுவாக, எந்தொரு படைப்பாயினும், அதனை எந்த காலத்திற்கு பார்க்கும்போது பொருந்தக்கூடாதாக இருக்கனும் சொல்லுவாங்க. அந்த மாதிரி இந்த தேடாதே தொலைந்துப்போவாய் தொடரும் கிட்டதட்ட அப்படிதான். இன்றைய காலகட்டத்தின் "விசாரணை" அளவிற்கு அந்த தொடரின் திரைக்கதை இருந்திருக்கிறது. கதாபாத்திர வடிவமைப்பில் நல்ல அழுத்தம் தெரிகிறது. வெங்கட்…
இயக்குனர் பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான பத்தினி கேட்ட கூலி. பாலசந்தர் உடைய பாணியாக இத்தனை வருடம் நாம் பார்த்தவை, மிடில் கிளாஸ் வாழ்க்கையின் எளிமை, குடும்பத்தில் உள்ள சோகம், அதிலிருந்து அவர்கள் மீண்டு வரும் சூழல். அதே கதைகளம், பத்தினி கேட்ட கூலி. ஒரு பொன்ன பெத்து வளத்து படிக்க வைச்சு ஒரு கல்யாணம் காட்சிப் பண்ணி வைக்கறத்துக்குள்ள ஒரு மிடில் கிளாஸ் மக்கள் படற பாடு பெரும்பாடு. அதுலையும்…
ஒரு நாள் இரவு ரயில் பயணத்தில்.... இத்தனை வருட தமிழ் சினிமாவிலும் சீரியலிலும் ரயில் ஸ்னேகம் அப்படிக்கற கான்செப்டை மையபடுத்தி எத்தனையோ கதைகள் வந்திருக்கு. ஆனால் இந்த ரயில் ஸ்னேகம் பாலசந்தரின் இயக்கத்தில் வெளியாகிய கொஞ்சம் வித்தியாசமான படலம். 16 வயது நிரம்பிய பொன்னு ஒரு பையனை விரும்புகிறாள். இந்த விஷயம் பொன்னுடைய அப்பாக்கு தெரிய வந்து, காதல் என்பது ரயில் ஸ்னேகம் மாதிரி என்று கண்டிக்கிறார். அதற்கு அந்த…
60 வருடக்கதையை 55 எபிசோட்களில் எடுக்கப்பட்ட வாழ்க்கைப் பாடமே "மரபு கவிதைகள்-கே.பாலசந்தர்" ஒரு வீட்டில் எத்தனை வகையான மனிதர்கள் உள்ளனர். சண்டை, சர்ச்சை, பிரச்சனை, பாசம், காதல், ஏக்கம், துக்கம், வேலை, வருமானம், கடன், நோய், விபத்து, ஆபத்து, வைத்தியம்னு எத்தனை வகையான போராட்டங்களுக்கு இடையே ஒரு குடும்பத்தில் மனிதர்கள் வாழ்கின்றனர் என்பதை தெரிவாக புரிய வைக்கும்படியான ஒரு களம் திரு.கே. பாலசந்தரின் "மரபு கவிதைகள்" சீரியல். இன்றைய தேதிக்கு…
முதியோருக்கும் மனசு இருக்கு-கே.பாலசந்தர்.. திரு. கே.பாலசந்தர் இயக்கி ஜன்னல் வெளியிட்ட அடுத்த வீட்டு கவிதை. 1990 களில் சன்டிவியில் ஒளிப்பரப்பாகியது. முதியோருக்கும் மனசு இருக்கு. அவங்களுக்கும் ஒரு வாழ்க்கையிருக்கு. நட்பு மட்டும் கொண்டு எந்த எதிர்பார்ப்புமும் இல்லாமல் ஒரு ஆண் பெண் வாழ முடியும் என்பதே கதை. சொந்த வீட்டிற்காக அவர்கள் எவ்வளவு செய்திருப்பர். ஒரு கட்டத்தில் தாய் தகப்பனை மதிக்கவே இல்லாமல் அவமதிக்கும் பிள்ளைகள். சொந்த வீட்டியினர் இடத்தில்…
(Generation Gap marriage) வீட்டிலுள்ள பெற்றோர்கள் வரன் பார்த்து காதல் செய்து கல்யாணம் பண்ணி வைத்த புதுமண தம்பதிகள் உடைய காதல், காமம், அன்பு சண்டைச்சார்ந்த விஷயங்களை மிகவும் அழகாக காட்டியிடும் படைப்பு. ஒரு நல்ல படைப்பு என்பது எக்காலக்கட்டத்திற்கும் பொருந்தும் அளவில் பார்க்கும்போது தோன்னுவதில் உள்ளது. கணவன் மனைவி விட்டுக்கொடுப்பது, அழுது கணவனிடம் காரியத்தை சாதிப்பது, மனைவியை தாங்குவது, இருவருமே வேலைக்கு போவதாக இருந்தால் வீட்டு வேளையை பார்ப்பது…