பேரும்
காயத்தின்
பேரும்
காதல்
கொலைக்கு
பின்னால்
ஒளிந்து
கிடக்கும்
காதல் !
முந்தி
துணி
விரித்து
பரத்தை
ஆக்கிவிட்ட
பாவினனே !
சூழல்
இலையுதிர்
காலத்தில்
காதல்
நகரமறுத்தாதே !
அந்த
ஒற்றை
சொல்
(நெசமாதான் சொல்ரிய)
(நெசமாதான் சொல்ரிய)
உதிர்ந்த
இலை.
விரியோடு
கட்சி
தன்னை
கூறிய
ஒளியில்
பொசிக்கியது.
கடந்த
காலத்து
கண்ணாடி
சிதறாமல்
காட்டும்
பிம்பம்
முழுநேரத்து
மூன்
மூச்சாய்
(ஆனந்தி )
உயிர்
நீப்பின்
உள்ளம்
ஒன்றானதே !
டோனி
வாய்
மயிர்
சுருக்கி
முன்முறுவல் !
விடுத்தான்.
-நா. ச. தினேஷ் குமார்