Log in

Register



பேரும் 
காயத்தின் 
பேரும் 
காதல் 
 
கொலைக்கு 
பின்னால் 
ஒளிந்து 
கிடக்கும் 
காதல் !
 
முந்தி 
துணி 
விரித்து 
பரத்தை 
ஆக்கிவிட்ட 
பாவினனே !
 
சூழல் 
இலையுதிர் 
காலத்தில் 
காதல் 
நகரமறுத்தாதே !
 
அந்த 
ஒற்றை 
சொல்
(நெசமாதான்  சொல்ரிய)
(நெசமாதான்  சொல்ரிய)
 
உதிர்ந்த 
இலை.
விரியோடு
கட்சி  
தன்னை 
கூறிய 
ஒளியில் 
பொசிக்கியது. 
 
கடந்த 
காலத்து 
கண்ணாடி 
சிதறாமல் 
காட்டும் 
பிம்பம் 
முழுநேரத்து 
மூன் 
மூச்சாய் 
(ஆனந்தி )
உயிர்
நீப்பின் 
உள்ளம் 
ஒன்றானதே  !
 
டோனி 
வாய் 
மயிர் 
சுருக்கி 
முன்முறுவல் !
விடுத்தான்.
 
-நா. ச. தினேஷ் குமார்
Published in Classic Movies