கானலுக்குள் நடப்பது போல்அவள் கூந்தலின் வாசத்துக்குள் நுழைந்தேன்.எப்படி மீள்வதுஎனத் தெரியவில்லைபுடவை தடம்பதித்த காற்றில்பிடிமானமின்றிநழுவிக் கொண்ருக்கிறேன்மல்லிகையை சுவாசித்தபடி!
ISR Selvakumar