கானலுக்குள் நடப்பது போல்
அவள் கூந்தலின்
வாசத்துக்குள் நுழைந்தேன்.
எப்படி மீள்வது
எனத் தெரியவில்லை
புடவை தடம்பதித்த காற்றில்
பிடிமானமின்றி
நழுவிக் கொண்ருக்கிறேன்
மல்லிகையை சுவாசித்தபடி!
ISR Selvakumar
கானலுக்குள் நடப்பது போல்
அவள் கூந்தலின்
வாசத்துக்குள் நுழைந்தேன்.
எப்படி மீள்வது
எனத் தெரியவில்லை
புடவை தடம்பதித்த காற்றில்
பிடிமானமின்றி
நழுவிக் கொண்ருக்கிறேன்
மல்லிகையை சுவாசித்தபடி!
ISR Selvakumar