Log in

Register



ஒரு மனிதன் ஒரு டீ குடிச்சா, இவ்வளவு எச்சரிக்கையா.
 
ஒரு டீ கடைக்கு போனாவே சிகரெட் புகைப்பிடிச்சு முகத்துல விடறாங்க. அவனை ஒரு பார்வை பார்த்து திட்டிட்டு உள்ள போயி, ஒரு பால் குடிக்கலாம்னு முடிவு பண்ணா, நல்லா கழுவாத டம்ளர் ல போடறாங்க. 
 
"டீ குடிக்காதீர்கள் கடைசி எச்சரிக்கை"
 
சரி, பேப்பர் கப்புல குடிக்கலாம்னு நினைச்சு சொன்னா, கடைக்காரன் பொறைக்கறான். பேப்பர் கப்புல கடைக்காரர் போடறத பார்த்து வெளிய சிகரெட் பிடிக்கறவன் சொல்லறான்.
 
"சிகரெட் பிடிக்கறத விட பேப்பர் கப் தான் கேன்சருக்கு உதவி பண்ணுது தெரியுமா"னு. மனசு அப்படி படபடக்குது. பயந்துப்போயி, கிளாஸ்லேயே போட்டு கொடுங்கனு கேட்டா அதுக்கொரு பொறைப்பு. 
 
சரினு பக்கத்துல ஓடற டிவிய பார்த்தால், யாரோயொரு அமைச்சர், "ஆய்வில் பாலில் கலப்படம், அதனால நுரையீரல், சீறுநீரகம் பிரச்சனை வரும்னு சொல்லறாரு". 
 
மறுபடியும் பயந்துப்போயி, அண்ணாச்சி பால் வேணாம் ஒரு டீ மட்டும்னு சொன்னா, கடைக்காரன் சாக் அகறான். பக்கத்துல வந்து உக்காரவன், ரேடியோ வ போட்டுட்டு, கீரின் டீ கேக்கறான்.
 
ரேடியோல, "டீ பேக் கிழியாம இருக்கனும்னு வேதிப்பொருள் சேர்க்கறாங்க. முக்கியமா இந்த வேதிப்பொருள், புற்றுநோய் உண்டாக்குது சொல்லறாங்க"  அப்படி தேசிய சுகாதார நிறுவனம் சொல்லுதாம்.
 
இதப்பத்தி குடிக்கரவன் பொருள் படுத்தல்ல. நமக்குதான் படபடப்பாக இருக்கு. டீ மாஸ்டர் டேன்ஷன் ஆகி, ரேடியோ வ ஆப் பண்ணறாரு.
 
நம்ப மேல இருக்கற கடுப்புல, டீயை கொண்டு வந்து டம்முனு வைப்பான். சரி டீ குடிக்கலாம்னு நினைச்சு வாயில வைச்சா, ஒரு பார்வெட் மேசேஜ் வருது. 
 
அதுல, "நம்ப முடியுதா,  ஒவ்வொரு கோப்பை தேநீர்லையும் உலக நாடுகள் தடுத்த செய்துள்ள 13 வகை புச்சிக்கொல்லிகள் ரசாயனங்கள் கலந்துள்ளது" என்று சொல்லும்போதே உயிருக்குப் பயந்து டீ கீழ ஊற்றினா, கடைக்காரன் பொறைக்கறான். 
 
சரி, பரவாலனு குடிக்காத டீக்கு காசு கொடுத்தா 12 ரூபாய் கேக்கறான். 8 ரூபாய் க்கு டீ ஜிஎஸ்டி வேற கேக்கறாங்க. சரி ஜிஎஸ்டி புதிவு நம்பர் கேட்டா, கேவலமா திட்டிட்டு வாயிலையே குத்தறான். 
 
ஒரு மனிதன் ஒரு டீ குடிக்க, இவ்வளவு எச்சரிக்கையா .வேற என்னன்ன இருக்கப்போகுதோனு படத்துல பார்க்கலாம்.
 
கடைசி எச்சரிக்கை
GeethaPandian
 
ஒரு மனிதன் ஒரு டீ குடிச்சா, இவ்வளவு எச்சரிக்கையா.
 
ஒரு டீ கடைக்கு போனாவே சிகரெட் புகைப்பிடிச்சு முகத்துல விடறாங்க. அவனை ஒரு பார்வை பார்த்து திட்டிட்டு உள்ள போயி, ஒரு பால் குடிக்கலாம்னு முடிவு பண்ணா, நல்லா கழுவாத டம்ளர் ல போடறாங்க. 
 
சரி, பேப்பர் கப்புல குடிக்கலாம்னு நினைச்சு சொன்னா, கடைக்காரன் பொறைக்கறான். பேப்பர் கப்புல கடைக்காரர் போடறத பார்த்து வெளிய சிகரெட் பிடிக்கறவன் சொல்லறான்.
 
"சிகரெட் பிடிக்கறத விட பேப்பர் கப் தான் கேன்சருக்கு உதவி பண்ணுது தெரியுமா"னு. மனசு அப்படி படபடக்குது. பயந்துப்போயி, கிளாஸ்லேயே போட்டு கொடுங்கனு கேட்டா அதுக்கொரு பொறைப்பு. 
 
சரினு பக்கத்துல ஓடற டிவிய பார்த்தால், யாரோயொரு அமைச்சர், "ஆய்வில் பாலில் கலப்படம், அதனால நுரையீரல், சீறுநீரகம் பிரச்சனை வரும்னு சொல்லறாரு". 
 
மறுபடியும் பயந்துப்போயி, அண்ணாச்சி பால் வேணாம் ஒரு டீ மட்டும்னு சொன்னா, கடைக்காரன் சாக் அகறான். பக்கத்துல வந்து உக்காரவன், ரேடியோ வ போட்டுட்டு, கீரின் டீ கேக்கறான்.
 
ரேடியோல, "டீ பேக் கிழியாம இருக்கனும்னு வேதிப்பொருள் சேர்க்கறாங்க. முக்கியமா இந்த வேதிப்பொருள், புற்றுநோய் உண்டாக்குது சொல்லறாங்க"  அப்படி தேசிய சுகாதார நிறுவனம் சொல்லுதாம்.
 
இதப்பத்தி குடிக்கரவன் பொருள் படுத்தல்ல. நமக்குதான் படபடப்பாக இருக்கு. டீ மாஸ்டர் டேன்ஷன் ஆகி, ரேடியோ வ ஆப் பண்ணறாரு.
 
நம்ப மேல இருக்கற கடுப்புல, டீயை கொண்டு வந்து டம்முனு வைப்பான். சரி டீ குடிக்கலாம்னு நினைச்சு வாயில வைச்சா, ஒரு பார்வெட் மேசேஜ் வருது. 
 
அதுல, "நம்ப முடியுதா,  ஒவ்வொரு கோப்பை தேநீர்லையும் உலக நாடுகள் தடுத்த செய்துள்ள 13 வகை புச்சிக்கொல்லிகள் ரசாயனங்கள் கலந்துள்ளது" என்று சொல்லும்போதே உயிருக்குப் பயந்து டீ கீழ ஊற்றினா, கடைக்காரன் பொறைக்கறான். 
 
சரி, பரவாலனு குடிக்காத டீக்கு காசு கொடுத்தா 12 ரூபாய் கேக்கறான். 8 ரூபாய் க்கு டீ ஜிஎஸ்டி வேற கேக்கறாங்க. சரி ஜிஎஸ்டி புதிவு நம்பர் கேட்டா, கேவலமா திட்டிட்டு வாயிலையே குத்தறான். 
 
ஒரு மனிதன் ஒரு டீ குடிக்க, இவ்வளவு எச்சரிக்கையா .வேற என்னன்ன இருக்கப்போகுதோனு படத்துல பார்க்கலாம்.
 
கடைசி எச்சரிக்கை
 
Geetha Pandian
Published in Cine bytes