Log in


Rate this item
(0 votes)
அந்த நேரத்துல கடவுள்தான் என்னை காப்பாத்தினாரு, என்று சொல்லாதவரே இல்லை. எல்லோருக்கும் அப்படி ஒரு தருணம் இருக்கும். உங்களுக்கும்தான்! உங்களை கடவுள் தான் காப்பாற்றினார் என்று நீங்கள் உணர்ந்த தருணம் எது? எதிலிருந்து கடவுள் உங்களை காப்பாற்றினார்?
Rate this item
(1 Vote)
சித்தையன் என்ற வார்த்தை ஞானம் பெற்றவன், சிறந்த அறிவு கொண்டவன், சித்தம் நிறைவு பெற்றவன் என்பதைக் குறிக்கிறதாம். புறநானூற்றில் சித்தையன் என்கிற சொல் சில புலவர்களின் பட்டமாக வந்துள்ளது. தொல்காப்பிய உரையில் சித்தம் என்பது தெளிவு, அறிவு, சிந்தனை என்பதைக் குறிக்கிறது. பாரதி சில இடங்களில் “சித்தன்” என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். - இப்படிக்கு அறிஞர் chatGPTஅர்ஷாவின் Book Vibe ஏற்பாட்டில், எழுத்தாளர் வி. மோகன்ராஜ் அவர்களின் சித்தையன் நூல்…
Rate this item
(0 votes)
எழுத்தாளர் மற்றும் திறனாய்வாளர் அர்ஷா, 'Book Vibe' என்ற புதிய பதிப்பகத்தைத் தொடங்கியுள்ளதை அறிந்து மகிழ்ச்சி. புத்தகங்களை வெறும் காகிதத் தொகுப்பாகப் பார்க்காமல், அறிவு, அனுபவம், மற்றும் கற்பனையின் விதைகளாகக் கருதும் அவருடைய பார்வை மிகவும் போற்றுதலுக்குரியது. கையெழுத்துப் பிரதி முதல் அட்டைப்படம் வரை ஒவ்வொரு கட்டத்திலும் நேர்த்தியையும், அழகியலையும் கடைப்பிடிப்பது வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. 'Book Vibe' எனும் இந்தப் புதிய அத்தியாயம், பல புதிய…
Page 4 of 15

Calendar

« March 2026 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31