Log in

Register



Rate this item
(1 Vote)
சில படங்களைப் பார்க்கும்போது இறுதிக் காட்சி முடிவதற்குள்ளாகவே பார்வையாளர்கள் எழுந்து கிளம்பத் தொடங்குவர். இனி அடுத்து எல்லாம் ஒன்றாகச் சேர்வார்கள், யாவும் நலமாக முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். அம்முடிவும் அவ்வாறுதான் இருக்கும். இரண்டரை மணிநேரத்திற்கு அமைதியாக அமர்ந்திருந்தவர்கள் கடைசி இரண்டு மணித்துளிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் எழுந்து ஓடுவார்கள். வேறு சில படங்களில் இதற்கு நேர்மாறாகவும் நடக்கும். இறுதிக் காட்சி முடிந்து, படமும் முடிந்து திரையணைந்தால்கூட எழுந்து செல்லும் ஊக்கமில்லாமல்…
Rate this item
(0 votes)
நமக்கு நினைவு தெரிந்து நாம் அனுபவித்த முதல் நெகிழ்ச்சியான விஷயத்தை எப்படி என்றென்றும் நம் நினைவில் அழியாது இருக்குமோ, அதேபோல் சினிமா ரசிகராக இருக்கும் ஒருவருக்கு முதன் முதலில் திரையில் பார்த்த திரைப்படமும், அந்த அனுபவமும் நீங்கா நினைவாக இருக்கும் .ஏன் இந்த இரண்டு விஷயத்தையும் ஒப்பிட்டு சொல்கிறேன் என்றால், ஒரு சினிமா ரசிகனாக நான் என் வாழ்வில் நடந்த சம்பவத்தைபோல ஏதாவது ஒரு படத்தில் பார்த்தாலோ, இல்லை படத்தில்…
Rate this item
(1 Vote)
பாரதிராஜாவின் மீண்டும் ஒரு மரியாதை சினி பிக் மண் மணம் மாறாமல் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த பல படங்கள் இயக்குனர் பாரதிராஜாவால் எடுக்கப்பட்டவை. அப் படங்களில் ஏராளமா கிராமத்து சித்திரங்களை திரை சித்திரங்களாக வடிவமைத்து காட்டிருந்தார். பல நடிகைகளையும், நடிகர்களையும் உருவாக்கி வளர்த்து விட்டவர். திரைக்கதை, வசனம், இயக்கம் என்று எண்பதுகளில் (80 s) கலக்கியவர். கடந்த சிறிது காலமாக குணச்சித்திர நடிப்பில் கவனம் செலுத்தி இன்று…
Rate this item
(5 votes)
இந்தியன் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன் வயதான சேனாதிபதி வேடத்திற்கான மேக்கப் டெஸ்டிற்கு கமல் தயாராகிக்கொண்டிருந்தார் ,தயாரானபின் படக்குழு முன் வந்து நின்ற கமலை அனைவரும் வியந்து பார்த்தனர் . கதாப்பாத்திரத்தின் வடிவத்திற்கு ஏற்ப அவரது லுக் கனகச்சிதமாக இருந்தது என ஷங்கர் உட்பட அனைவரும் பாராட்டினார் ஆனால் கமல் திடீரென மீசையை மறந்துட்டேன் ஓட்டிட்டு வந்துடுறேன் எனக்கூற, இதுவே அற்புதமாக இருக்கின்றது மீசை தேவையில்லை என எல்லோரும் கூறினார் ,சங்கருக்கும்…
Rate this item
(0 votes)
வெள்ளைப் பூக்கள்! லோ பட்ஜெட்டில் தமிழ் நடிகர்களை வைத்துக் கொண்டு எடுக்கப்பட்ட ஆங்கில இண்டிபெண்டன்ட் படம் போல இருக்கிறது. எதை நினைத்தார்களோ அதை நிதானமாக எடுத்திருக்கிறார்கள். ஸ்க்ரிப்டிலிருந்து ஸ்கரீனுக்கு மாற்றும்போது வரக்கூடிய எந்தக் குழப்பங்களும் இல்லை. தெளிவு! ஆனாலும் . . . தமிழ்படம் என்று முடிவு செய்தபின் எதனால் முக்கிய கதாபாத்திரங்களை அமெரிக்கர்களாக மாற்றினார்கள் எனத் தெரியவில்லை. குறிப்பாக விவேக்கின் மருமகளை அமெரிக்க பெண்ணாக சித்தரிக்காமல், தமிழ் பெண்ணாகவே…
Page 10 of 12