Log in

Register



Rate this item
(1 Vote)
மதுர ஜில்லா மச்சான் தாண்டி என் ஜாதகத்தில் குரு உச்சம் தாண்டி!!! இந்த வரியின் போது தனுஷ், நீல ஆடையும் தலைப்பாவும் போட்டு வெளியூர் ஆள் பூம்பூம் மாட்டுக்காரன் மாதிரி இருக்கார். மேலும் 'என் நேரம் நல்லாயிருக்கு உன்ன நான் தூக்கிட்டு போயிட்டுவேன்' அர்த்தம் போல. முதல் பத்தியில் இவரு இப்படி கேட்டு அந்த பொண்ணோட தோப்பில வர்ணிக்காரு அதுக்கு அந்த பொன்னு 'ஏய் நான் சிட்டு தான் ஆனால்…
Rate this item
(1 Vote)
அந்திமழை பொழிகிறது. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது. என் காதலிலே நான் உன்னைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பதால் பொழிகிற மழை துளியில் கூட உன் முகம் தெரிகிறது. நீ எப்பேர்ப்பட்டவள் தெரியுமா, உயிரோடு இருக்கும்போது நாம் காணாத அந்த இந்திரத்தோட்டத்தில் விளைகிற விலை உயர்ந்த முந்திரி மாதிரி உன் குணமானவள். மன்மத நாட்டிற்கு மந்திரியே. அந்த இறைவனுக்கு நீ நெருக்கமானவள் போல, உன்னை மட்டும் பாத்து பாத்து செதுக்கிருக்கான். காதலி…
Rate this item
(2 votes)
நம்ப வாழ்வில் தொலைந்துப் போன காதலையும் காலத்தையும் திரும்ப கண்டுப்பிடிக்க முடியுமா. முடியும் உணர்பூர்வமான அடையாளங்களை வைத்திருந்தால் நாப இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும் நாம் தொலைத்த காதலும் காலமும் நம் இல்லம் தேடி வரும். இயக்குனர் சேரன் இயக்கி நடித்த படங்களுள் "பொக்கிஷம்" ஒன்று. இந்த காலத்துல நாபோ காதலிக்கறவங்கள, வாழ்க்கைத்துணையா வரபோறவங்கள பல நாட்கள் பாக்கலைனாலும் போன் மூலமா பார்த்துப்பேசிக்கிறோம். ஆனால் 70 களோட ஆரம்பித்துல அதிக…
Rate this item
(1 Vote)
விதை ஒரு கிராமத்து ஏழ்மையான குடும்பத்துப் பெண்ணின் சமூக வலைதளம் ஒரு பனிரெண்டாம் படிக்கற பெண் குழந்தை டாக்டராக ஆசைப்படுது. பெண் குழந்தைகளின் ஆசையை நிறைவேற்ற நினைக்கும் அப்பாக்கள் இங்க மிகக்குறைவு. தந்தையின் ஏழ்மையை புரிந்து விலை அதிகமாக உள்ள scientific calculator கூட கேட்டு வாங்காத பெண். மகளின் படிப்பிற்காக தலையைக்கூட அடமானம் வைக்க நினைக்கும் விவசாய கூலி தந்தை. பனிரெண்டாவதில் மதிப்பெண்ணில் முதலிடம் பிடித்த மகள், டாக்டராக…
Rate this item
(1 Vote)
பொள்ளாச்சி பிரச்சனை பண்ணை வீடு என்ற குறும்படத்தில் கடந்த சில நாளுக்கு முன்பு நேர்ந்த பொள்ளாச்சி பிரச்சனையை மையமாக வைத்து கொஞ்சம் கற்பனை நயத்துடன் எடுத்துள்ளனர். உண்மையாக நடந்த பொள்ளாச்சி பிரச்சனை மிகுந்த பரபரப்பை மக்கள் மத்தில் ஏற்படுத்தியது. போலீஸ் மற்றும் ஊடகம் சார்ந்து பல வித தாக்கத்தை மக்கள் மனதில் பயத்தை விதைத்தது. இந்த குறும்படம் மையக்கருத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் போரப்போக்கை பார்த்தால், ஒரு மில்டரி மேன்…
Rate this item
(1 Vote)
“இங்க எல்லோரும் பைத்தியம் தான். பணப் பைத்தியம்…பொம்பளப் பைத்தியம்” – இவை பைத்தியக்காரன் குணாவிடம் அபிராமி கூறிய வார்த்தைகள். இச்சமூகத்தைச் செருப்பால் அடிக்கும் சொற்கள். நாகரீக மனிதனாய் வாழும் ஒவ்வொருத்தரும் யோசிக்க வேண்டிய வார்த்தைகள் அவை. ஆசை என்னும் போர்வைக்குள் உறங்கிக்கொண்டு, சக மனிதனை காயப்படுத்துபவர்களைவிட உன்னதமான, மனிதனாய் தான் அபிராமியின் கண்களில் விழுகிறான் குணா. ஆமாம் யார் அந்த குணா? வாழ்க்கை, கல் போல கீழே விழும் என்று…
Page 9 of 12