Log in

Register



Rate this item
(1 Vote)
வீட்டுக்கு வரும் ஆண்களை ஏளானம் செய்யும் தாய் வழி சமூகத்தின் ஆணவத்தையும், சொத்து இருக்கற திமிரையும், சாதி வெறியையும், வர்க்க பிரிச்சனையும் வீட்டுக்கு வந்த மருமகள் எடுத்து எறிய வேண்டும் என்ற ஒரு மையக்கருவில் இரண்டு கதைகள். ஒரு தாய் வழி சமூகத்தில் உள்ள சொத்துக்கள் நிறைந்த அதிகாரத்தோடு அகங்காரம் இருக்கற மாமியார். வீட்டோட மாப்பிள்ளையாக வரும் ஒரு ஆண்யை எவ்வளவு கீழ் தனமாக நடத்துக்கிறார்கள் என்பதை 20 வருடத்திற்கு…
Rate this item
(1 Vote)
இயற்கையின் ஆபத்து நான் செய்வதை யாரும் செய்ய முடியாது தெரியுமா?. நமக்கு பின்னால் வந்து நம்மோடு இணைந்து நம்மையும் கடந்துச்செல்வது தான் நிழல்கள். இயற்கை, இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைப்பாதையை எவ்வளவு நெலிவு சுளிவுகளுடன் வடிவமைக்கிறது என்று பார்க்கையில் நமக்கு ஆச்சிரியமும் அதிசியமும் தான் மிஞ்சுக்கிறது. இயற்கையை பிரதிபலிக்கிற நிழல்களும் அப்படிப்பட்ட ஒரு வடிவமைப்பை தான் நமக்கு பரிசலிக்கிறது. அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜா "நிகழ்கள்" திரைப்படமும் விதி…
Rate this item
(1 Vote)
போலீஸ் மகன் சமூக விரோதி தந்தையை கொல்லும் கதை. இயக்குனர் பாக்கியராஜ் கதை வசனம் எழுதி எடுக்கப்பட்ட கதை. கதாபாத்திரத்தின் வடிவமைப்பைப் பொறுத்தவரை அதித அல்லது திணிக்கப்பட்டவையாக இருந்தது. தந்தை கமலுடைய கதாபாத்திரம் ஆங்கிலம் தெரியாதனாலே வெகுளியாக காட்டப்பட்டார். கண்மூடிதனமாக ஒரு கட்சியின் தொண்டராக இருக்கிறார். அநியாயத்திற்கு ராதாவை கற்பழிக்கும் காட்சியில் அரசியலின் ஆளுமையை வெளிப்படையாக காட்டியிருப்பர். கணவன் கமலுடைய பரிதாபகரமான நிலையை பார்ப்பர்கள் மனதில் ஆணி அடிச்சமாதிரி காட்சியை…
Rate this item
(1 Vote)
ஜீலை-1 உலக நகைச்சுவை தினம். உலக நகைச்சுவை நடிகர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும். நகைச்சுவை னு சொல்லும்போது மக்களை சிரிக்க வைக்கும் உள்ளங்கனே சொல்லலாம். சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே னு சொல்லுவாங்க. அந்த மாதிரி இவர்களை பார்த்து சிரித்து நாம் ஆரோக்கியமாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். சிரிக்க வைப்பதும் நம்மை சிந்திக்க வைப்பதும் ஒரு கலை. அந்த கலையைச்செய்யக்கூடிய பல நடிகர்கள் இருக்கிறார்கள். நகைச்சுவைக்குனு தனியா ஒருத்தர் இருக்கனும்…
Rate this item
(1 Vote)
இவருக்கென ஒரு தனி பாணி தான். யாரைக்கொண்டும் இவரை ஒப்பிடமுடியாது. இயக்குனர் விசு இறந்தபின் வரும் முதல் பிறந்தநாள் இன்று. 1945 ம் ஆண்டு ஜீலை-1 அன்று பிறந்தார். வாழ்க்கையில் நீண்ட காலம் கிடைத்த வேலையைச் செய்துக் கொண்டிருந்து விட்டு பின்னர் நாடக உலகத்திற்கும் சினிமா உலகத்திற்கும் தன் காலை பதித்தவர். கே.பாலசந்தரின் உதவி இயக்குனராக இருந்தவர். எழுத்தாளராகவும் நடிகராகவும் இயக்குனராகவும் பல வேறு அவதாரங்களை எடுத்தார். இவரது பெரும்வாரியான…
Rate this item
(1 Vote)
 திரைக்கதையில் திக்கும் கதை--பெண்குயின் பெண்குயின் சொன்ன உடனே நான் நினைச்சது இந்த படம் பெண்குயின் சார்ந்து வருக்கிற படமோ அல்லது அதுதான் இந்த படத்தோட முக்கியமான களம்னு நினைச்சேன். படம் பார்த்த பின்னாடிதான் தெரியுது. பெண்குயினுக்கும் படத்துக்கும் சமந்தமே இல்லனு. குயின் என்றால் ராணி என்று. கீர்த்தி சுரேஷ் தான் அந்த ராணி. படத்தின் ஒரு வரி என்னனு பார்த்தால் "தாய்மை" தாயின் குணத்தை பிரதிபலிக்கற கதையே பெண்குயின். "Mother…
Page 4 of 31