Jeanne dielman, 23 commerce quar, 1080Brussels கணவனை இழந்த 45 வயது நிரம்பிய விதவைப்பெண். தன் குடும்பத்தின் பொருளாதார நிலையை சீர் செய்ய மற்றும் தன் மகனை படிக்க வைக்க விபச்சாரத் தொழில் செய்து வருகிறாள். அவள் ஒரு நாளில் தினந்தோறும் எவ்வளவு வேலைகளை செய்து வருகிறாள் என்பதை அப்படியே காட்டியுள்ளனர். மேலும், ஒவ்வொரு முறையும் இவளை தேடி வரும் வாடிக்கையாளருக்கு உண்மையாகவும் இருக்கிறாள். தன் மகனுக்கு இதனால…
மதுர ஜில்லா மச்சான் தாண்டி என் ஜாதகத்தில் குரு உச்சம் தாண்டி!!! இந்த வரியின் போது தனுஷ், நீல ஆடையும் தலைப்பாவும் போட்டு வெளியூர் ஆள் பூம்பூம் மாட்டுக்காரன் மாதிரி இருக்கார். மேலும் 'என் நேரம் நல்லாயிருக்கு உன்ன நான் தூக்கிட்டு போயிட்டுவேன்' அர்த்தம் போல. முதல் பத்தியில் இவரு இப்படி கேட்டு அந்த பொண்ணோட தோப்பில வர்ணிக்காரு அதுக்கு அந்த பொன்னு 'ஏய் நான் சிட்டு தான் ஆனால்…
அந்திமழை பொழிகிறது. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது. என் காதலிலே நான் உன்னைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பதால் பொழிகிற மழை துளியில் கூட உன் முகம் தெரிகிறது. நீ எப்பேர்ப்பட்டவள் தெரியுமா, உயிரோடு இருக்கும்போது நாம் காணாத அந்த இந்திரத்தோட்டத்தில் விளைகிற விலை உயர்ந்த முந்திரி மாதிரி உன் குணமானவள். மன்மத நாட்டிற்கு மந்திரியே. அந்த இறைவனுக்கு நீ நெருக்கமானவள் போல, உன்னை மட்டும் பாத்து பாத்து செதுக்கிருக்கான். காதலி…
நம்ப வாழ்வில் தொலைந்துப் போன காதலையும் காலத்தையும் திரும்ப கண்டுப்பிடிக்க முடியுமா. முடியும் உணர்பூர்வமான அடையாளங்களை வைத்திருந்தால் நாப இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும் நாம் தொலைத்த காதலும் காலமும் நம் இல்லம் தேடி வரும். இயக்குனர் சேரன் இயக்கி நடித்த படங்களுள் "பொக்கிஷம்" ஒன்று. இந்த காலத்துல நாபோ காதலிக்கறவங்கள, வாழ்க்கைத்துணையா வரபோறவங்கள பல நாட்கள் பாக்கலைனாலும் போன் மூலமா பார்த்துப்பேசிக்கிறோம். ஆனால் 70 களோட ஆரம்பித்துல அதிக…
“இங்க எல்லோரும் பைத்தியம் தான். பணப் பைத்தியம்…பொம்பளப் பைத்தியம்” – இவை பைத்தியக்காரன் குணாவிடம் அபிராமி கூறிய வார்த்தைகள். இச்சமூகத்தைச் செருப்பால் அடிக்கும் சொற்கள். நாகரீக மனிதனாய் வாழும் ஒவ்வொருத்தரும் யோசிக்க வேண்டிய வார்த்தைகள் அவை. ஆசை என்னும் போர்வைக்குள் உறங்கிக்கொண்டு, சக மனிதனை காயப்படுத்துபவர்களைவிட உன்னதமான, மனிதனாய் தான் அபிராமியின் கண்களில் விழுகிறான் குணா. ஆமாம் யார் அந்த குணா? வாழ்க்கை, கல் போல கீழே விழும் என்று…
சில படங்களைப் பார்க்கும்போது இறுதிக் காட்சி முடிவதற்குள்ளாகவே பார்வையாளர்கள் எழுந்து கிளம்பத் தொடங்குவர். இனி அடுத்து எல்லாம் ஒன்றாகச் சேர்வார்கள், யாவும் நலமாக முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். அம்முடிவும் அவ்வாறுதான் இருக்கும். இரண்டரை மணிநேரத்திற்கு அமைதியாக அமர்ந்திருந்தவர்கள் கடைசி இரண்டு மணித்துளிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் எழுந்து ஓடுவார்கள். வேறு சில படங்களில் இதற்கு நேர்மாறாகவும் நடக்கும். இறுதிக் காட்சி முடிந்து, படமும் முடிந்து திரையணைந்தால்கூட எழுந்து செல்லும் ஊக்கமில்லாமல்…