பேராசை பெரு நஷ்டம் என்பதே மையக்கரு. - தியாகராஜா குமாராஜா உடைய இரண்டு படங்களுமே நான்கு பாகங்களாக இருக்கும். அதில் ஆரண்யகாண்டம் படத்தில் பணம் மற்றும் அடியாளு செல்வாக்கு என்ற போர்வையில் இருக்கும் பெரியவர். சின்ன பையன் அவனுக்கு என்ன தெரியும் என்று ஒடுக்கப்படும் ஒருவன், அவன் செய்கிற காரியம் எப்படி இருக்கு. தன்னை ஏமாறியவர்களுக்கு நடுவில் "எதிரிக்கு எதிரி நண்பன்" என்று சொல்லிக்கொண்டு எதிர்களுக்குள்ளே சண்டை ஏற்படுத்தி தன்…
ஒரு மாதிரி காட்சி ஸ்பேம் என்கிற வார்த்தையை பற்றி மட்டும் அடிக்கடி பேசிட்டு, அறிவியல் பூர்வமாகவும் மெடிக்கல் ரீதியாகவும் பேசப்படாத இந்த நகைச்சுவை படம் ஒரு பத்து வருடத்திற்கு முன்னாடி வந்திருக்க வேண்டியவை. தாராள பிரபு இதில் Climax காட்சிக்கு சற்று முன்பு, அனாதை இல்லத்தில் குழந்தையை தந்தெடுக்க வருவார்கள் அப்போது குழந்தையை பார்க்க காத்திருப்பார்கள். குழந்தை வந்து நிற்கும் அப்போ ஹரிஸ் உடைய மனைவி குழந்தையின் முகத்தை பார்க்காமல்…
மிடில் கிளாஸ் பசங்களுக்கு இருக்கற கொழுப்ப பாரு... ஒரு சாதாரணமான மிடில் கிளாஸ் பையன் ஒரு நல்ல செட்டிலான வேலைக்கு போகறதுக்கு ரொம்ப பாடு பாடுவான். ஆனால் போயிட்டானா அவன் பண்ணற அலப்பற இருக்கே... அக்கா-தம்பி இரண்டுப்பேரையும் சொந்தக்கார மாமா "நாரதர் நாயுடு" தான் வளர்க்கறாரு. அப்பறம் கல்யாணம் பண்ணி அக்காவும் மாமாவும் சென்னையில வசிக்கிறாங்க. இரண்டுப்பேருக்கும் எப்பவும் லவ் தான். தம்பிக்காரனுக்கு வேலைக்கிடைச்ச உடனே அவன் சென்னையிலையே வேற…
கமல் ஒரு சபல புத்திக்காரர் கமலின் சபல நடிப்பில் வெளியான நகைச்சுவை திரைப்படம். வீட்டுல சுறுசுறுப்பாக காலை எழுந்து யோகா செய்து விட்டு பொண்டாட்டி கையால தலைக்கு எண்ணெய் தேய்ச்சு குளிச்சு பொண்டாட்டி அயன் பண்ணி வைச்ச துணியப்போட்டுட்டு, பொண்டாட்டி கையால் சாப்பிட்டு சூவ் போட்டுட்டு டிப் டாபா கிளம்பி ஆபிஸ் போயி ஈ ஓட்டிட்டு வேலையே செய்யாம அசதியில தூங்கற வக்கீல் தான் மீண்டும் கோகிலா ஹீரோ. நம்…
இயக்குநர் விசு படமென்றாலே நிறைய கதாபத்திரங்களை கொண்டவர்கள் இருப்பாங்க. ஒவ்வொரு கதாபாத்திரமும் தரமான உறவைகளை ஞாபகப்படுத்தும். இந்த படம் பட்டுக்கோட்டை பெரியப்பா, பாதியிலிலே நின்னுப்போன தன்னோட தம்பி மகன் கல்யாணத்த அழையா விருந்தாளி பெரியப்பா வந்து எப்படி நடத்தி வைக்கறாரு என்பதுதான் கதை. அதுல எனக்கு பிடித்தது, ஒரு சில விஷயம் என் மனதில் பதிந்த விஷயத்த பகிர்றேன். பார்த்தத்தில் பிடித்தது 1) 38 வயது நிரம்பிய கல்யாணமாகாத கல்யாணமாக…
அவர்வர் தலைவிதியை ஆண்டவன் தான் எழுதுவான்" ஆனால் நீ ...?? திரு. இயக்குநர் விசு அவர்கள் இயக்கிய படம் மீண்டும் சாவித்திரி(1996). இந்த கதையின் கதாநாயகி வரலாற்றில் வரும் சாவித்திரி போலக் குணத்தைக் கொண்டுயிருப்பவள். தன் வாழ்க்கையில் தான் எடுக்கும் முடிவு சரியானதாகதான் இருக்கும் என்று எண்ணும் தைரியமான பெண்ணாக வளர்ந்தவள். பொதுவாக ஒரு குடும்பத்தில் இருக்கும் நபர்களுக்கு ஏற்றார் போல் அக்குடும்பத்தின் குழந்தைகள் வளரும். அதுப்போல அப்பா, மகள்…