Log in

Register



Saturday, 25 April 2020 12:05

Aaranya Kaandam

பேராசை பெரு நஷ்டம் என்பதே மையக்கரு. -
 
தியாகராஜா குமாராஜா உடைய இரண்டு படங்களுமே நான்கு பாகங்களாக இருக்கும். அதில் ஆரண்யகாண்டம் படத்தில் பணம் மற்றும் அடியாளு செல்வாக்கு என்ற போர்வையில் இருக்கும் பெரியவர். சின்ன பையன் அவனுக்கு என்ன தெரியும் என்று ஒடுக்கப்படும் ஒருவன், அவன் செய்கிற காரியம் எப்படி இருக்கு. தன்னை ஏமாறியவர்களுக்கு நடுவில் "எதிரிக்கு எதிரி நண்பன்" என்று சொல்லிக்கொண்டு  எதிர்களுக்குள்ளே சண்டை ஏற்படுத்தி தன் மனைவியை மீட்கும் ஒருவன். ஒரு காலத்துல சொகுசா வாழ்ந்திருந்தாலும் கடன் தொல்லையால சேவல் சண்டை போட்டு வாழ்க்கையில் போராட்டும் எதார்த்தமானவர்கள் ஒரு பக்கம். இப்படி நான்கு பிரிவுகளும் பல இடங்களில் சந்திக்கும் திருப்பங்களே படம். 
ஆரண்யகாண்டம் 
 
பணம் மற்றும் அடியாள் செல்வாக்கு இருப்பவனுக்கு ஒரு பொழுதுப்போக்கு சேவல் சண்டை, 70 வயது கிழவன் 20 வயசு பொன்ன சின்ன வீட்டுமாதிரி வந்திருப்பான். அவனுடைய அடியாள்களுள் ஒருவன் தன் இடத்தையே பிடிக்க நினைக்கறான் என்று போட்டு தள்ள முயற்சிக்கறான். 
 
சப்ப ஈன்று சொல்லக்கூடியவன் பெரியவருடைய சின்ன வீட்டு தன் காதலியாகி கொண்டு பணத்தை எடுத்திட்டு பம்பாய் போக திட்டம் திட்டுக்கிறான். 
 
சேவல் சண்டைச்செய்து விட்டு தன்னுடைய தற்பெருமையால் சேவலை பறிக்கொடுத்து விட்டு கஞ்சாவை உரியவரிடம் தந்து பணம் பெற முயலும் ஏழ்மைவாதிகள். 
 
கேட்ட 50 லட்சம் கடனுக்காக கடத்திய தன் மனைவியை மீட்க ஓடுகிறவன் நடுவில் ரவுடிகளுக்கூம் எதிரிகளும் சண்டை ஏற்படுத்தி பண மற்றும் ஆள் செல்வாக்கு
பெற்று தன் மனைவியை மீட்பவன். 
 
இதன் இடையில் பலவித திருப்பங்கள். நான்கு கதைகளிலும் பணம் என்பது மிக்கிய பங்கு வகிக்குது. அளவு அதிகமாக பணம் வைத்திருந்து எப்படி வேணாலும் வாழலாம் என்று நினைக்கும் ஒருவன். பணம் இருந்திருந்தால் தலைவனாகலாம் என்ற எண்ணம் உடையவன். பணத்த அழித்திட்டு அதே பணத்துக்காக கேக்கநாதி இல்லாம தெருக்களில் சுற்றும் ஒருவன். பணம் மட்டும் இருந்தால் வாழ்க்கையில் ஜெய்க்கலாம் என்று அடுத்தவன் குறுக்கூ வழியில சம்பாதித்த பணத்த புருஷனையும் கொன்னுட்டு காதலித்தவனையும் கொன்னுட்டு பணத்த தூக்கிட்டு ஓடியவள் என்று பணத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் ஆராயகாண்டம். 
 
படம் முழுவதும் ஒரு கதாபாத்திரம் ஓடிக்கொண்டே இருக்கும். அதிகாலையில் ஆரம்பித்து இரவுக்கு முன்னாடியே முடியும் படம் ஒரு நாள் கூத்து. இப்ப யாருக்கு எது கிடைக்ககூடாதுனு ஓட விட்ட ஆளு, ஒரு கொல்லைக்கூட்டத்து தலைவர் என்று யோசித்துப்பார்த்தால் அந்த ஒரு கதாபாத்திரத்திற்குதான் இத்தனை பிரிவுகள் மாதிரி இருக்கும். படம் முழுவதும் மாநிறம் படிந்த நிலையில் காணப்படும்.
 
பேராசை பெரு நஷ்டம் என்பதே மையக்கரு. 
 
GEETHA PANDIAN
Published in Classic Movies

Calendar

« March 2024 »
Mon Tue Wed Thu Fri Sat Sun
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31