#கண்ணதாசன் பாடல் வரிகளில் அவ்வப்போது #கடவுள் தென்படுவார்.
காதல், காமம், உல்லாசம், கவலை என எந்தக் கருத்தாக இருந்தாலும், கண்ணதாசன் ஆண்டனுக்கு இடம் கொடுப்பார்.
இந்தப் பாடல் மற்றுமொரு எடுத்துக்காட்டு.
The link here is produced by #Saregama
It is a the remix of classic by #MSV #Kannadasan
ஆண்:
ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,
என்னை அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,
ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,
என்னை அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்...
ஆண்:
உலகம் எந்தன் கைகளிலே உருளும் பணமும் பைகளில்,
உலகம் எந்தன் கைகளிலே உருளும் பணமும் பைகளில்,
சோதிச்சு பாத்தா நானே ராஜா
வாலிப பருவம் கிடைப்பது லேசா
உல்லாசம் சல்லாபம் எல்லாமும் இங்கே உண்டு........ஹோய்.....
ஆண்:
ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,
என்னை அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்.....
ஆண்:
நடந்ததை எண்ணி கவலைப்பட்டால் அவன் மடையன்,
நடந்ததை எண்ணி கவலைப்பட்டால் அவன் மடையன்,
ஆஹா....நடப்பதை எண்ணி வருத்தப்பட்டால் அவன் மூடன்,
போடா வருவது வரட்டும் என்பவனே
நல்ல ரசிகன் அவன் இவனே இவன் அவனே,
அட இன்றும் இல்லை நாளை இல்லை
இரவில்லை பகலில்லை இளமையும் முதுமையும் முடிவும் இல்லை,
அட இன்றும் இல்லை நாளை இல்லை
இரவில்லை பகலில்லை இளமையும் முதுமையும் முடிவும் இல்லை
ஹோஹோஹோ.......
ஆண்:
ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,
என்னை அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்.....
ஆண்:
பணங்களை சேர்த்து பதுக்கி வைத்தால் அது மடமை,
பணங்களை சேர்த்து பதுக்கி வைத்தால் அது மடமை,
ஆஹா.....பகவான் படைத்த பணமெல்லாம் பொது உடமை,
கையில் கிடைப்பதை வீசி ரசிப்பது தான்
என் கடமை அந்த பெருமை எந்தன் உரிமை,
நல்ல வெள்ளி துட்டு அள்ளிகிட்டு துள்ளி துள்ளி
ஆட விட்டு சிரிப்பதும் மகிழ்வதும் தனி மகிமை ஹோஹோஹோ...
ஆண்:
ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,
என்னை அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,
உலகம் எந்தன் கைகளிலே
உருளும் பணமும் பைகளில்,
சோதிச்சு பாத்தா நானே ராஜா
வாலிப பருவம் கிடைப்பது லேசா
உல்லாசம் சல்லாபம் எல்லாமும் இங்கே டா குண்டுடுடுடு.....
#யாதெனக்கேட்டேன் படத்தில் கண்ணதாசனின் யாதெனக்கேட்டேன் என்கிற கவிதையை பயன்படுத்தியுள்ளோம்.